தமிழ்நாடு

`'சதி'' - யார் அந்த கும்பல்..? பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி | Ponn Manickavel

தந்தி டிவி

காவல்துறை முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். கையெழுத்திட்ட பிறகு வெளியே வந்த அவர், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழக கோவில் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது குறித்து இதுவரை 45 வழக்குகள் பதியப்படாமல் இருப்பதாக கூறினார். வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை மீண்டும் கொண்டு வரவிடாமல் ஒரு கும்பல் தடுக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

DMK | Election 2026 | தேர்தல் தேதி அறிவித்த மறுதினமே - அதிரடி வியூகம் அமைக்கும் திமுக

Iran Israel War | சென்னையில் இருந்து 230 பேருடன் துபாய் சென்ற விமானம் - நடுவானில் நடுங்கவிட்ட ஈரான்

TN Election | ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்ற லேண்ட் புரோக்கருக்கு நேர்ந்த சம்பவம்

Tiruppur | Flying Sqaud | மக்களே உஷார்.. பறந்து பறந்து பிடிக்கும் பறக்கும் படை.. பையோடு பறிமுதல்

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’