தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுவரில் வரையப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான 'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சை நகர் முழுவதும் உள்ள சுவர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பாக, கும்பகோணம் அரசு கவின் கலைகல்லூரி மாணவர்கள், பெரிய கோயில் அருகே உள்ள நீண்ட சுவரில், பொன்னியின் செல்வன் நாவல் ஓவியங்கள் வரைந்துள்ளனர். வரலாற்றுச் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோன்று அந்த ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கிறது. அழகான அந்த ஓவியங்களை பார்த்த மக்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்