தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுவரில் வரையப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான 'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சை நகர் முழுவதும் உள்ள சுவர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பாக, கும்பகோணம் அரசு கவின் கலைகல்லூரி மாணவர்கள், பெரிய கோயில் அருகே உள்ள நீண்ட சுவரில், பொன்னியின் செல்வன் நாவல் ஓவியங்கள் வரைந்துள்ளனர். வரலாற்றுச் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோன்று அந்த ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கிறது. அழகான அந்த ஓவியங்களை பார்த்த மக்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்