தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுவரில் வரையப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுவரில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான 'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

தந்தி டிவி

23 ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சை நகர் முழுவதும் உள்ள சுவர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பாக, கும்பகோணம் அரசு கவின் கலைகல்லூரி மாணவர்கள், பெரிய கோயில் அருகே உள்ள நீண்ட சுவரில், பொன்னியின் செல்வன் நாவல் ஓவியங்கள் வரைந்துள்ளனர். வரலாற்றுச் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோன்று அந்த ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கிறது. அழகான அந்த ஓவியங்களை பார்த்த மக்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

'பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை