தமிழ்நாடு

சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கைதிகள்... வேறு சிறைகளுக்கு மாற்றம் - சிறைத்துறை நடவடிக்கை

புழல் சிறையில் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
புழல் சிறையில் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, புழல் சிறையில் இருந்த தண்டனை கைதிகள், சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்கள் வெளியாயின. இதனையடுத்து கைதி முகமது ரபிக் கோவை சிறையிலும், முகமது இப்ராகிம் சேலத்திற்கும், முகமது ரியாஸ் பாளையங்கோட்டைக்கும், முகமது ஜாகீர் - வேலூர் சிறைக்கும், ரபீக் திருச்சி சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சிறைத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்