தமிழ்நாடு

பொன்னேரி : கஞ்சா விற்பனை செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது

பொன்னேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

பொன்னேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் ஆந்திராவை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை