தமிழ்நாடு

அரசு பள்ளிக்கு கைகொடுத்த தொண்டு நிறுவனம் : கல்வியை தொடரும் 25 நரிக்குறவர் இன மாணவர்கள்

பொன்னேரியில், நரிக்குறவரின மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

தந்தி டிவி

பொன்னேரியில், நரிக்குறவரின மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். பொன்னேரி ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அர்ஜுன், நரிக்குறவ சமுதாய மக்களை சந்தித்து, கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்துள்ளார். வாகன வசதி செய்து கொடுத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் என அந்த சமுதாய மக்கள் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து, சமூக சேவகர்கள், தனியார் தொண்டு நிறுவனம் உதவியோடு, நரிக்குறவரின மாணவர்களுக்கு தலைமையாசிரியர் அர்ஜுன் வாகன வசதி செய்து கொடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை