தமிழ்நாடு

மாவு பொம்மையுடன் ஏரியில் கிடந்த மர்ம பை - அச்சத்தில் பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூதூர் ஏரிக்கரையில் மர்மபை ஒன்று கேட்பாரற்று கிடந்தது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூதூர் ஏரிக்கரையில் மர்மபை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெயலட்சுமி என்பவரின் பிரச்சார துண்டறிக்கையுடன் மாவில் செய்யப்பட்ட

பொம்மை ஒன்று இருந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்

மாந்திரீகம் அல்லது சூனியம் ஏதேனும் செய்து மர்ம பை வீசப்பட்டதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்