தமிழ்நாடு

பொன்முடி வழக்கு..! - சிறப்பு நீதிமன்றத்திற்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு | Chennai HC

தந்தி டிவி

செம்மண் குவாரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு, வழக்கு ஆவணங்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி வழக்கு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன் என்பவர், சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதற்காக சில ஆவணங்களை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஆவணங்களை வழங்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆவணங்கள் தேவை என்பதால் அவற்றை வழங்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்