தமிழ்நாடு

பொன்முடி வழக்கு..! - சிறப்பு நீதிமன்றத்திற்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு | Chennai HC

தந்தி டிவி

செம்மண் குவாரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு, வழக்கு ஆவணங்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி வழக்கு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன் என்பவர், சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதற்காக சில ஆவணங்களை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஆவணங்களை வழங்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆவணங்கள் தேவை என்பதால் அவற்றை வழங்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்