தமிழ்நாடு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றால் பொன்மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றால் பொன்மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேலின் பதவி காலம் நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதுவும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் என பொன்மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் கடிதம் எழுதியுள்ளார். இன்று மாலைக்குள் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்றால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை