தமிழ்நாடு

ரூ.20 லட்சத்திற்கு நீச்சல் குளம் கட்டி ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் விவசாயி

தந்தி டிவி

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயல் கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் என்ற விவசாயி 20 லட்சம் ரூபாய் செலவில் நீச்சல் குளம் கட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார் . ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்ற 6 காளைகளை வளர்த்து வரும் அவர், தனது பிள்ளைகளை போல வளர்க்கும் காளைகளின் உடல் வலிமைக்காக உளுந்தம் குருணை தவிடு, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் , மக்காச்சோளமாவு, கோதுமைமாவு போன்ற

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்