தமிழ்நாடு

ரூ.20 லட்சத்திற்கு நீச்சல் குளம் கட்டி ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் விவசாயி

தந்தி டிவி

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் சிவகங்கை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயல் கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் என்ற விவசாயி 20 லட்சம் ரூபாய் செலவில் நீச்சல் குளம் கட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார் . ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்ற 6 காளைகளை வளர்த்து வரும் அவர், தனது பிள்ளைகளை போல வளர்க்கும் காளைகளின் உடல் வலிமைக்காக உளுந்தம் குருணை தவிடு, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் , மக்காச்சோளமாவு, கோதுமைமாவு போன்ற

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்