தமிழ்நாடு

கரும்பு விளைச்சல் அமோகம் : உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் கிராம பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அமோக விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராக உள்ளன.

தந்தி டிவி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் கிராம பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அமோக விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராக உள்ளன. 10 கரும்புகள் அடங்கிய கட்டு ஒன்று 350 ரூபாய் வரை விலை போவதால் , விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்