தமிழ்நாடு

பொங்கலுக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தந்தி டிவி
பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்குகிறது. பொங்கலுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளதால், அதிக அளவில் மக்கள் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி போகியிலிருந்து, 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதியான திங்கட்கிழமையை தவிர்த்து பார்த்தால், ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விரைவு ரயில்களுக்கான முன்பதிவு அவகாசம் 120 நாட்களாக மாற்றப்பட்ட நிலையில், ஜனவரி 10ஆம் தேதி செல்பவர்களுக்கான ரயில் பதிவு இன்று தொடங்குகிறது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்