தமிழ்நாடு

தயாராகும் பொங்கல் பானைகள் - தஞ்சையில் நடக்கும் வேலைகள்

தந்தி டிவி

தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் பொங்கல் பண்டிகைக்கான மண்பானை, மண் அடுப்பு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மண் பாண்ட தொழிலில் வருமானம் குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள தொழிலாளர்கள், தங்களுக்கு தொழில் மையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்