தமிழ்நாடு

தயாராகும் பொங்கல் பானைகள் - தஞ்சையில் நடக்கும் வேலைகள்

தந்தி டிவி

தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் பொங்கல் பண்டிகைக்கான மண்பானை, மண் அடுப்பு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மண் பாண்ட தொழிலில் வருமானம் குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள தொழிலாளர்கள், தங்களுக்கு தொழில் மையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்