தமிழ்நாடு

பொங்கல் பரி​சுப் பொருள் பெற நீண்ட நேரம் காத்திருப்பு : வேதனை அடைந்த மக்கள் வாக்குவாதம்

சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.

தந்தி டிவி

சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர். ராக்கிபட்டி பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர் வருகைக்காக பொருட்கள் வழங்கப்படாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். பொங்கல் பரிசுப் பொருட்களை பெற, காலை 7 மணி முதலே சுட்டெரிக்கும் வெயிலில், கைக் குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விற்பனையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்