தமிழ்நாடு

பொங்கல் பரி​சுப் பொருள் பெற நீண்ட நேரம் காத்திருப்பு : வேதனை அடைந்த மக்கள் வாக்குவாதம்

சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.

தந்தி டிவி

சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர். ராக்கிபட்டி பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர் வருகைக்காக பொருட்கள் வழங்கப்படாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். பொங்கல் பரிசுப் பொருட்களை பெற, காலை 7 மணி முதலே சுட்டெரிக்கும் வெயிலில், கைக் குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விற்பனையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்