தமிழ்நாடு

பொங்கல் பரி​சுப் பொருள் பெற நீண்ட நேரம் காத்திருப்பு : வேதனை அடைந்த மக்கள் வாக்குவாதம்

சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.

தந்தி டிவி

சேலத்தில் பொங்கல் பொருள் மற்றும் பரிசு தொகையை பெற 5 மணி நேரத்துக்கும் மேல் பொது மக்கள் காக்க வைக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர். ராக்கிபட்டி பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகர் வருகைக்காக பொருட்கள் வழங்கப்படாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். பொங்கல் பரிசுப் பொருட்களை பெற, காலை 7 மணி முதலே சுட்டெரிக்கும் வெயிலில், கைக் குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விற்பனையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"