தமிழ்நாடு

உற்சாகமாக நடைபெற்ற சேவல்கட்டு போட்டி: 18ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சேவல்கட்டு

கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, பூலாம்வலசு கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேவல்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு சேவல்கட்டு போட்டியின் போது இருவர் உயிரிழந்ததை அடுத்து, போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின் படி, 10க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டி வரும் 18ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்