தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. கடியாபட்டியில் நடைபெற்ற பந்தயத்தில், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 30 ஜோடி மாட்டுவண்டி பங்கேற்றன. 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பந்தயத்தில், வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, ரொக்கப்பணம் மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை