தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் - வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. கடியாபட்டியில் நடைபெற்ற பந்தயத்தில், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 30 ஜோடி மாட்டுவண்டி பங்கேற்றன. 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பந்தயத்தில், வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, ரொக்கப்பணம் மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டன.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்