தமிழ்நாடு

பொங்கல் பொருட்கள் 60 % விலை உயர்வு

பொங்கல் திருநாளையொட்டி, நெல்லையில் பொங்கல் பொருட்களின் விலை, கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
பொங்கல் திருநாளையொட்டி, நெல்லையில் பொங்கல் பொருட்களின் விலை, கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. மஞ்சள் குலை சென்ற ஆண்டு 10 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூக்களில், இந்த ஆண்டு மல்லிகைப்பூ 2000 ரூபாய் வரையிலும் பிச்சி ரூபாய் 1200 வரையிலும் விற்கப்பட்டுப்படுகின்றன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி