தமிழ்நாடு

"பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அமோகம்" - கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, பொங்கலுக்கான செங்கரும்புகள் விளைச்சல் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசர்குளம், கீழ்பாதி, சுற்றுவட்டார கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில், செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதி கரும்புகள், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கஜா புயலால் கரும்பு சேதமடைந்த நிலையில், இந்த ஆண்டு அதிக மகசூல் தந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு