தமிழ்நாடு

பொங்கலுக்கு அரசுப் பேருந்து முன்பதிவு தொடக்கம்

பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
பொங்கலுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள திருச்சி, தஞ்சை, மதுரை, தேனி, குமரி, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதியினர், சொந்த ஊர் செல்வர். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக முன்பதிவு நேற்று தொடங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கிய முன்பதிவு, வெறிச்சோடி காணப்பட்டது. எனினும், முன்பதிவு இடங்கள் விரைவில் நிரம்பும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்