தமிழ்நாடு

பொங்கலையொட்டி பானைகள் தயாரிப்பு தீவிரம் : வருமானம் இல்லை என தொழிலாளர்கள் வேதனை

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் திருத்தணி அருகே மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு உள்ளது. இதற்காக திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை, ராஜா நகரம் , பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏரிகளில் களிமண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பானை தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். போதிய வருமானம் இன்றியும் பல ஆண்டுகளாக பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறும் தொழிலாளர்கள் பானை தயாரிப்பு தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்