தமிழ்நாடு

புதுவையில் சர்ச்சையை கிளப்பிய கழிவு நீர் கால்வாய்.. "அது எப்படி திமிங்கலம்?"

தந்தி டிவி

புதுவையில் சர்ச்சையை கிளப்பிய கழிவு நீர் கால்வாய்.. "அது எப்படி திமிங்கலம்?"

புதுச்சேரி உறுவையாறில் மின் கம்பத்தோடு சேர்த்து கழிவு நீர் கால்வாய் தளம் அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

உறுவையாறு ஜெயம் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் நிலையில், சாலையோரம் இருந்த மின்கம்பத்தோடு சேர்த்து கழிவுநீர் வாய்க்காலுக்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய்க்குள் தூண்கள்

இருப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜாக்கிரதையாக இந்த கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓப்பந்ததாரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

BREAKING || "பரவும் தவறான தகவல் - உண்மை இதுதான்"

BREAKING || "மதுரையில் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் குவாரி ஊழல்.. அடுத்த ஆக்‌ஷன்" அமைச்சர் பிரபு

BREAKING || "நீங்க எல்லாம் ரூ.10 பேசுறீங்கஇந்த ஊழல் லிஸ்ட் தெரியுமா உங்களுக்கு?" - அமைச்சர் விக்னேஷ்

Ravi Mohan | Aarthi Ravi | Court | மன்னிப்பு கேட்டார் ரவி மோகன்

BREAKING || திடீரென பூமிக்கு அடியில் எரிவாயு கசிவு - பார்த்து மிரண்டு போன மக்கள்