தமிழ்நாடு

காய், கனி அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன்

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதில் 7ஆம் நாளான நேற்று காய், கனி அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கத்தரிகாய், வெங்காயம், வெண்டைக்காய், உருளைகிழங்கு, ஆப்பிள், சாத்துக்கொடி, திராட்சை, நெல்லிகாய் போன்ற காய் மற்றும் கனிகளை மாலைகளாக அணிவித்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்