தமிழ்நாடு

காய், கனி அலங்காரத்தில் பரமேஸ்வரி அம்மன்

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

புதுச்சேரி , அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதில் 7ஆம் நாளான நேற்று காய், கனி அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கத்தரிகாய், வெங்காயம், வெண்டைக்காய், உருளைகிழங்கு, ஆப்பிள், சாத்துக்கொடி, திராட்சை, நெல்லிகாய் போன்ற காய் மற்றும் கனிகளை மாலைகளாக அணிவித்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்