தமிழ்நாடு

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொள்முதல் விலை உயர்வும் விற்பனை விலையும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை