தமிழ்நாடு

முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரி - பொன்.ராதாகிருஷ்ணன்

முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை