தமிழ்நாடு

"இந்து கோயில்கள் வேண்டாம்; சொத்துக்கள் மட்டும் வேண்டுமா..?"பொன்.மாணிக்கவேல் சீற்றம்

தந்தி டிவி

ஆட்சியாளர்கள் இந்து கோயிலுக்குள் வருவதில்லை, ஆனால் இந்து கோயில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார். சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளை சட்டைநாதர் கோவிலில்தான் வைக்க வேண்டும் என்றும், அவற்றை அரசு கையகப்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்