தமிழ்நாடு

அரண்மனை கலைக்கூடத்தில் திடீர் சோதனை - சிலைகள் குறித்து கேட்டறிந்தார் பொன் மாணிக்கவேல்

தஞ்சை அரண்மனையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 200 க்கும் மேற்பட்ட கற்சிலைகள், 300 க்கும் மேற்பட்ட உலோகச் சிலைகள் மற்றும் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன

தந்தி டிவி

தஞ்சை அரண்மனையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 200 க்கும் மேற்பட்ட கற்சிலைகள், 300 க்கும் மேற்பட்ட உலோகச் சிலைகள் மற்றும் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15 க்கும் மேற்பட்ட காவலர்கள் கொண்ட குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் சிலைகள் எந்த பகுதியை சேர்ந்த என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை