தமிழ்நாடு

அரண்மனை கலைக்கூடத்தில் திடீர் சோதனை - சிலைகள் குறித்து கேட்டறிந்தார் பொன் மாணிக்கவேல்

தஞ்சை அரண்மனையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 200 க்கும் மேற்பட்ட கற்சிலைகள், 300 க்கும் மேற்பட்ட உலோகச் சிலைகள் மற்றும் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன

தந்தி டிவி

தஞ்சை அரண்மனையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 200 க்கும் மேற்பட்ட கற்சிலைகள், 300 க்கும் மேற்பட்ட உலோகச் சிலைகள் மற்றும் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15 க்கும் மேற்பட்ட காவலர்கள் கொண்ட குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிலைகளின் தொன்மை தன்மை மற்றும் சிலைகள் எந்த பகுதியை சேர்ந்த என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி