தமிழ்நாடு

கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் பலி

கோவை: ஜலத்தூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனது நண்பர்கள் வீரன் மற்றும் சந்தோஷுடன் அய்யம்பாளையம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது.

தந்தி டிவி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜலத்தூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனது நண்பர்கள் வீரன் மற்றும் சந்தோஷுடன் அய்யம்பாளையம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது. இதில் நண்பர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் வீரன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அருண்குமாரை மீட்டு மருத்துவமனிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து சம்பந்தமாக அருகில் உள்ள பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி