தமிழ்நாடு

கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் பலி

கோவை: ஜலத்தூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனது நண்பர்கள் வீரன் மற்றும் சந்தோஷுடன் அய்யம்பாளையம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது.

தந்தி டிவி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜலத்தூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தனது நண்பர்கள் வீரன் மற்றும் சந்தோஷுடன் அய்யம்பாளையம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சொகுசு கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது. இதில் நண்பர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் வீரன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அருண்குமாரை மீட்டு மருத்துவமனிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து சம்பந்தமாக அருகில் உள்ள பெட்ரோல் பங்கின் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை