தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே குடிநீர் தொட்டியில் இருந்து 3 விஷ பாம்புகள் மீட்பு

பொள்ளாச்சி அருகே சொலவம்பாளையத்தில் வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்த 3 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன.

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே சொலவம்பாளையத்தில் வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்த 3 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன. பாம்பு பிடி நிபுணர் மகேஷ், பதுங்கி இருந்த பாம்புகளை பிடிப்பதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்த பொதுமக்கள், தங்கள் செல்போனில் அதை படம்பிடித்தனர். பிடிபட்ட பாம்புகள் பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார்பதி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்