தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே குடிநீர் தொட்டியில் இருந்து 3 விஷ பாம்புகள் மீட்பு

பொள்ளாச்சி அருகே சொலவம்பாளையத்தில் வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்த 3 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன.

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே சொலவம்பாளையத்தில் வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்த 3 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன. பாம்பு பிடி நிபுணர் மகேஷ், பதுங்கி இருந்த பாம்புகளை பிடிப்பதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்த பொதுமக்கள், தங்கள் செல்போனில் அதை படம்பிடித்தனர். பிடிபட்ட பாம்புகள் பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார்பதி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ