தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம் : மேலும் ஒருவர் சரண்

சரணடைந்த மணிவண்ணனுக்கு 8ம் தேதிவரை சிறை

தந்தி டிவி
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை விவகாரத்தில் புகாரளித்தவரின் அண்ணனை தாக்கிய வழக்கில் குற்றவாளி மணி என்கிற மணிவண்ணன், நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரான மணிவண்ணனை வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் மீது பொள்ளாச்சி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ள நிலையில், மணிவண்ணன் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை