தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே ஊராட்சிகளில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

பொள்ளாச்சி அருகே குளத்துப்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

தந்தி டிவி

பொள்ளாச்சி அருகே குளத்துப்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதேபோல் கொல்லப்பட்டி ஊராட்சியில் மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 3 பேர் மட்டும் வந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் சின்னநெகமம் ஊராட்சியிலும் துணைதலைவர் பதவிக்கு போதிய கோரம் இல்லாததால் தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல்நடத்தும் அலுவலர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்