தமிழ்நாடு

குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிப்பதற்கு பொள்ளாச்சி வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்