தமிழ்நாடு

குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிப்பதற்கு பொள்ளாச்சி வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்