தமிழ்நாடு

குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிப்பதற்கு பொள்ளாச்சி வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை