தமிழ்நாடு

குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை வனப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் இன்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிப்பதற்கு பொள்ளாச்சி வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள்அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்