தமிழ்நாடு

"பொள்ளாச்சி விவகாரம் - விவாதம் நடத்த தயார்" - கொங்குநாடு மக்கள் கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் அழைப்பு

பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதம் நடத்த தயார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதம் நடத்த தயார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிம் பேசிய அவர், ஏப்ரல் 7- ம் தேதியன்று ராசிபுரத்தில் உள்ள கொங்கு மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளார். அந்த தேதியில் அமைச்சருக்கு வர வாய்ப்பில்லை என்றால் வேறு தேதியை அவர் அறிவிக்கட்டும் என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி