தமிழ்நாடு

"பொள்ளாச்சி விவகாரம் - விவாதம் நடத்த தயார்" - கொங்குநாடு மக்கள் கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் அழைப்பு

பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதம் நடத்த தயார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதம் நடத்த தயார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிம் பேசிய அவர், ஏப்ரல் 7- ம் தேதியன்று ராசிபுரத்தில் உள்ள கொங்கு மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளார். அந்த தேதியில் அமைச்சருக்கு வர வாய்ப்பில்லை என்றால் வேறு தேதியை அவர் அறிவிக்கட்டும் என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு