தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம், தாக்குதல் வழக்கு : மணிவண்ணனுக்கு மேலும் 3 நாள் காவல்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணனை மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 29 ஆம் தேதி மணிவண்ணனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மணிவண்ணன் காவல் இன்றுடன் காவல் முடிந்த நிலையில் மேலும் விசாரிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்