தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம் : திருநாவுக்கரசு இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுவின் வீடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய இடமாக இருப்பதால் மீண்டும் மீண்டும் அங்கு சோதனை நடைபெற்றது. சுமார் ஒருமணி நேரம் வரை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும், திருநாவுக்கரசு வீட்டின் வரைபடத்தையும் போலீசார் விசாரணைக்காக வரைந்து வைத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்