தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம் : திருநாவுக்கரசு இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுவின் வீடு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய இடமாக இருப்பதால் மீண்டும் மீண்டும் அங்கு சோதனை நடைபெற்றது. சுமார் ஒருமணி நேரம் வரை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும், திருநாவுக்கரசு வீட்டின் வரைபடத்தையும் போலீசார் விசாரணைக்காக வரைந்து வைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை