தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு - அதிமுக உரிமை கோருவதற்கு CPM கண்டனம்

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக உலவியதாக குற்றம்சாட்டி உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மக்கள் போராட்டத்தில் தான், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, ஈபிஎஸ் உத்தரவிடவில்லை எனக் கூறிய அவர், இந்த தீர்ப்புக்கு அதிமுக உரிமை கோருவது கண்டனத்துக்கு உரியது என்றார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’