தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு - அதிமுக உரிமை கோருவதற்கு CPM கண்டனம்

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக உலவியதாக குற்றம்சாட்டி உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மக்கள் போராட்டத்தில் தான், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, ஈபிஎஸ் உத்தரவிடவில்லை எனக் கூறிய அவர், இந்த தீர்ப்புக்கு அதிமுக உரிமை கோருவது கண்டனத்துக்கு உரியது என்றார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை