தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ விசாரிக்க கோரிக்கை மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
பொள்ளாச்சி பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கை தமிழகத்தில் இருந்து கேரளா அல்லது கர்நாடக மாநில நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் மற்றும் உச்சநீதிமன்ற நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜ ராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்