தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை, வெளியிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை அறிக்கையை, வெளியிட முடியாது என்று சிபிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சிறையிலிருந்து வெளிவர முடியாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 3க்கு ஒத்திவைத்தது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்