தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை, வெளியிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை அறிக்கையை, வெளியிட முடியாது என்று சிபிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சிறையிலிருந்து வெளிவர முடியாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 3க்கு ஒத்திவைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை