தமிழ்நாடு

காட்டுயானை தாக்கி 2 பேர் மரணம் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த புதிய எம்.பி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை கிராமத்தில், ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த தொகுதி எம்.பி சண்முகசுந்தரம் ஆறுதல் தெரிவித்தார்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை கிராமத்தில், ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த தொகுதி எம்.பி சண்முகசுந்தரம் ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அவர் செய்தார். பின்னர் பேசிய அவர், யானைகள் நடமாட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ