தமிழ்நாடு

காட்டுயானை தாக்கி 2 பேர் மரணம் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த புதிய எம்.பி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை கிராமத்தில், ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த தொகுதி எம்.பி சண்முகசுந்தரம் ஆறுதல் தெரிவித்தார்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை கிராமத்தில், ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த தொகுதி எம்.பி சண்முகசுந்தரம் ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அவர் செய்தார். பின்னர் பேசிய அவர், யானைகள் நடமாட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்