தமிழ்நாடு

காட்டுயானை தாக்கி 2 பேர் மரணம் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த புதிய எம்.பி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை கிராமத்தில், ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த தொகுதி எம்.பி சண்முகசுந்தரம் ஆறுதல் தெரிவித்தார்.

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை கிராமத்தில், ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த தொகுதி எம்.பி சண்முகசுந்தரம் ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அவர் செய்தார். பின்னர் பேசிய அவர், யானைகள் நடமாட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி