தமிழ்நாடு

"ஆபத்தில் உள்ள பெண்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்" - ஏ.கே விஸ்வநாதன்

"நவீன ரோந்து வாகனம் துவக்க நிகழ்ச்சி "

தந்தி டிவி

தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணரும் போது , பெண்கள் மற்றும் குழந்தைகள், காவல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிகளில் தகவல் அளிக்கலாம் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து காவல் துறையினருக்கான நவீன ரோந்து வாகன துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே விஸ்வநாதன் ,

பெண்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகப்பை உறுதிபடுத்த போக்குவரத்து தனிப்படை அறிமுகம் செய்யப்படுள்ளதாக தெரிவித்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?