தமிழ்நாடு

"ஆபத்தில் உள்ள பெண்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும்" - ஏ.கே விஸ்வநாதன்

"நவீன ரோந்து வாகனம் துவக்க நிகழ்ச்சி "

தந்தி டிவி

தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணரும் போது , பெண்கள் மற்றும் குழந்தைகள், காவல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிகளில் தகவல் அளிக்கலாம் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து காவல் துறையினருக்கான நவீன ரோந்து வாகன துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே விஸ்வநாதன் ,

பெண்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகப்பை உறுதிபடுத்த போக்குவரத்து தனிப்படை அறிமுகம் செய்யப்படுள்ளதாக தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ