தமிழ்நாடு

காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணை அறிக்கை கோரும் ஆணையம்

காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து இணை ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, 4-வாரத்துக்குள் அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி