தமிழ்நாடு

காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் : விசாரணை அறிக்கை கோரும் ஆணையம்

காவலர் தர்மன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து இணை ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, 4-வாரத்துக்குள் அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி