தமிழ்நாடு

``அந்த மனசுதான் சார் கடவுள்'' - கீழே கிடந்த நகைப்பையை போலீசில் ஒப்படைத்த பெண்

தந்தி டிவி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் அரை புவுன் தோடு, கால் பவுன் மோதிரம் மற்றும் பணத்துடன் கண்டு எடுத்த பையை, போலீசில் ஒப்படைத்த லால்பேட்டை பேரூராட்சி பெண் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சீர்காழியைச் சேர்ந்த நந்தினி என்பவர் நத்தமலை கிராமத்திற்கு பைக்கில் சென்றபோது, தனது பையைத் தொலைந்து விட்டதாக, காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த சூழலில் காணாமல் போன இப்பையை, கண்டு எடுத்த பேரூராட்சி பணியாளரான பானு என்பவர் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது நேர்மையைப் பாராட்டிய, காவல் ஆய்வாளர் பானுவிற்கு, சால்வை அணிவித்து கௌரவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்