தமிழ்நாடு

ஒற்றைக்கண் ஜெயபாலை சென்னை அருகே சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்

தந்தி டிவி

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டு வந்த அரக்கோணத்தை சேர்ந்த ஒற்றைக்கண் ஜெயபால் என்பவரை, திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஜெயபால், அண்மையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்கும் திட்டத்துடன், வெள்ளவேடு பகுதியில் ராபர்ட் என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று ஜெயபாலை கைது செய்து செய்து, பூந்தமல்லி சிறையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்