தமிழ்நாடு

ஒற்றைக்கண் ஜெயபாலை சென்னை அருகே சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்

தந்தி டிவி

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டு வந்த அரக்கோணத்தை சேர்ந்த ஒற்றைக்கண் ஜெயபால் என்பவரை, திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஜெயபால், அண்மையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்கும் திட்டத்துடன், வெள்ளவேடு பகுதியில் ராபர்ட் என்பவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று ஜெயபாலை கைது செய்து செய்து, பூந்தமல்லி சிறையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு