தமிழ்நாடு

கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்..! தடுத்து நிறுத்திய காவலர்கள்.. சாலை மறியலில் குதித்த மக்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் படையெடுத்த நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தினர். வரும் 16ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இக்கோயிலில் தங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இன்றுமுதலே பக்தர்கள் வாகனங்களில், அடுப்பு, பாத்திரம் மற்றும் உடைமைகளுடன் கோயிலுக்கு வருகை தருகின்றனர். போலீசார் இதற்கு அனுமதி மறுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் இருந்த ஒருவரை போலீசார் அழைத்துச் சென்றனர். இதனால் பாபநாசத்திலேயே தங்கஉடைமைகளை வைத்துக்கொண்டு சாலையோரமாக தங்கியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை