தமிழ்நாடு

கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்..! தடுத்து நிறுத்திய காவலர்கள்.. சாலை மறியலில் குதித்த மக்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் படையெடுத்த நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தினர். வரும் 16ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இக்கோயிலில் தங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இன்றுமுதலே பக்தர்கள் வாகனங்களில், அடுப்பு, பாத்திரம் மற்றும் உடைமைகளுடன் கோயிலுக்கு வருகை தருகின்றனர். போலீசார் இதற்கு அனுமதி மறுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் இருந்த ஒருவரை போலீசார் அழைத்துச் சென்றனர். இதனால் பாபநாசத்திலேயே தங்கஉடைமைகளை வைத்துக்கொண்டு சாலையோரமாக தங்கியுள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்