தமிழ்நாடு

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் - தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர விசாரணை

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தந்தி டிவி
சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கர்ணன் என்பவர் சேலம் மாநகராட்சி 47 வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ணனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்