தமிழ்நாடு

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் - தடுத்து நிறுத்தி போலீசார் தீவிர விசாரணை

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தந்தி டிவி
சேலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கர்ணன் என்பவர் சேலம் மாநகராட்சி 47 வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கர்ணனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை