தமிழ்நாடு

Police SI | ஒரு வாரத்தில் ஓய்வுபெற போகும் நிலையில் செய்த `சேட்டை’ - SI தலையில் இறங்கிய இடி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம், செல்போனில் ஆபாசமாக பேசிய சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. உதவி ஆய்வாளராக பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன்னிடம் புகாரளிக்க வந்த சுஜாதா என்ற பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதால், ஆத்திரமடைந்த அப்பெண் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் தவறாக பேசிய சப் இன்ஸ்பெக்டர், உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்