தமிழ்நாடு

பதுக்கி வைத்திருந்த 14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள்.. கூண்டோடு பிடித்த போலீஸ்

தந்தி டிவி

14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் /சென்னை திருவல்லிக்கேணியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்/14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 37 இ-சிகரெட்டுகள் பறிமுதல்/ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் ரவாப், முகம்மது அஸ்வர் ஆகியோர் கைது/கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணை

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்