தமிழ்நாடு

சொல்ல சொல்ல கேட்காமல் சென்று வாங்கி கட்டி கொண்ட இளைஞர்.. கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தண்டரை அணைக்கட்டில் எச்சரிக்கை மீறி குளிக்கச் சென்ற இளைஞர் முபாரக் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை அவரது நண்பர்கள் மீட்டனர்.

மணல் திட்டில் தஞ்சமடைந்தவர்கள் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் ஆறு நபர்களையும் கயிறு மூலம் மீட்டு ஏணியில் ஏற்றி கரை சேர்த்தனர். இதனால் தண்டரை அணைக்கட்டு பகுதியில் பரபரப்பு நிலவியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்