தமிழ்நாடு

சொல்ல சொல்ல கேட்காமல் சென்று வாங்கி கட்டி கொண்ட இளைஞர்.. கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தண்டரை அணைக்கட்டில் எச்சரிக்கை மீறி குளிக்கச் சென்ற இளைஞர் முபாரக் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை அவரது நண்பர்கள் மீட்டனர்.

மணல் திட்டில் தஞ்சமடைந்தவர்கள் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் ஆறு நபர்களையும் கயிறு மூலம் மீட்டு ஏணியில் ஏற்றி கரை சேர்த்தனர். இதனால் தண்டரை அணைக்கட்டு பகுதியில் பரபரப்பு நிலவியது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்