தமிழ்நாடு

சொல்ல சொல்ல கேட்காமல் சென்று வாங்கி கட்டி கொண்ட இளைஞர்.. கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தண்டரை அணைக்கட்டில் எச்சரிக்கை மீறி குளிக்கச் சென்ற இளைஞர் முபாரக் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை அவரது நண்பர்கள் மீட்டனர்.

மணல் திட்டில் தஞ்சமடைந்தவர்கள் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் ஆறு நபர்களையும் கயிறு மூலம் மீட்டு ஏணியில் ஏற்றி கரை சேர்த்தனர். இதனால் தண்டரை அணைக்கட்டு பகுதியில் பரபரப்பு நிலவியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை