தமிழ்நாடு

கோயில் ஆகம விதிகளை மீறி இரவில் போலீஸ் அதிகாரி செய்த செயல்-தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

ஆகம விதிகளை மீறி இரவு கோவிலில் வழிபட்ட காவல்துறை அதிகாரி

திருமலா பால் விவகாரத்தில் சிக்கி காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரி பாண்டியராஜன், கோவை பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி இரவு நேரத்தில் சென்று வழிபட்டது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடை சாத்திய பின்பு தாமதமாக கோவிலுக்கு வந்த இவர், கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளார். காவல்துறை அதிகாரி பாண்டியராஜனுக்காக ஆகம விதிகளை மீறி இரவு நேரத்தில் கோவில் திறக்கப்பட்ட நிலையில், பக்தர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்