தமிழ்நாடு

கோயில் ஆகம விதிகளை மீறி இரவில் போலீஸ் அதிகாரி செய்த செயல்-தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

ஆகம விதிகளை மீறி இரவு கோவிலில் வழிபட்ட காவல்துறை அதிகாரி

திருமலா பால் விவகாரத்தில் சிக்கி காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரி பாண்டியராஜன், கோவை பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி இரவு நேரத்தில் சென்று வழிபட்டது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடை சாத்திய பின்பு தாமதமாக கோவிலுக்கு வந்த இவர், கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளார். காவல்துறை அதிகாரி பாண்டியராஜனுக்காக ஆகம விதிகளை மீறி இரவு நேரத்தில் கோவில் திறக்கப்பட்ட நிலையில், பக்தர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்