தமிழ்நாடு

பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய சிறப்பு போலீஸ் எலிசா - நெல்லையில் அதிர்ச்சி

தந்தி டிவி

நெல்லை அருகே திருமணம் ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு போலீஸ்காரர் கைவிட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் ஜெனிபா. இவரை அதே ஊரைச் சேர்ந்த சிறப்பு காவல் படை போலீஸ்காரரான எலிசா என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுவபத்துவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.காதலன் ஏமாற்றியதால், விரக்தி அடைந்த ஜெனிபா வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து எலிசாவை தேடி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு