தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சர்ச்சை திருமணம் - தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது தவறு என தீட்சிதர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளதாக வும், மீண்டும் 23 ஆம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் கூறினர். கோயிலில் திருமணம் நடத்தியவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு அலங்காரம் செய்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை