தமிழ்நாடு

"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" என எழுதி வைத்த 2 பேர் - போலீசார் தீவிர விசாரணை

"நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர் அட்டையில் எழுதி வைத்தனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர், "நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என அட்டையில் எழுதி வைத்தனர். உடனே இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த அட்டையை போலீசார் உடனடியாக அகற்றினர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்