தமிழ்நாடு

"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" என எழுதி வைத்த 2 பேர் - போலீசார் தீவிர விசாரணை

"நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர் அட்டையில் எழுதி வைத்தனர்.

தந்தி டிவி
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர், "நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என அட்டையில் எழுதி வைத்தனர். உடனே இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த அட்டையை போலீசார் உடனடியாக அகற்றினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்